Thursday, February 15, 2018


                 மதம் என்பதை தாண்டி


எனக்கும் அவருக்கும் என்றைக்கும் விவாதங்களே எழுந்ததில்லை.
உள்ளத்தின் உணர்வுகளை குரானின்
பக்கங்களை போல அனுபவ அலைகளால் எனக்குள் நிரப்புகிறார்.
என்னுள் எனை தேடும் பயணத்தை தொடங்கி வைத்தவர்.
நான் காணும், விரும்பும் எவ்விடத்திலும், யார்சாயலிலும் அவர் இருக்கிறார் என்ற ஒரு காரணம் போதாதா இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் நான் கடவுளாக கொண்டாட(???!!!)

No comments:

Post a Comment