Saturday, February 24, 2018


         கலைகளில் வாழும் கடவுள்கள்


மதங்களின் வழியே நாம் மீட்டெடுத்த, உருவாக்கிய கலைகளும், சிற்பங்களும்
உன்னதம் நிறைந்தவை.
கடவுள்களின் வழியே தான் மனித உணர்வுகளின் மொத்த பிரதிபலிப்பையும் கோவில்களில் காணமுடிகிறது.
கோவில்களுக்குள் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நம் முன்னோர்களின் உழைப்பையும், உயிரையும் கொடுத்து உருவாக்கிய இதுபோன்ற கலைகளின் வழியே தான் எனக்கான கடவுளை நான் கண்டெடுக்கிறேன்.

No comments:

Post a Comment