Sunday, March 11, 2018


              சக்கையான வாழ்க்கை


வரும் தலைமுறைக்களுக்கான வாழும் சூழல் இல்லாத உலகமாகத்தான் நாம் இந்த உலகை மாற்றி வைத்திருக்கிறோம்.
இயல்பாக, இயற்கையாக வாழும் வாழ்வு
மாறி இணையத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அன்பின் ஆதரவுக் கரங்கள் துண்டிக்கப்பட்டு விட்டன.
உதவும் உள்ளங்கள் இங்கே
உருமாறி விட்டன.
இவ்வளவு மாறியும் இப்படி புலம்புவதற்கேனும் இந்த உலகில் சற்று இடமிருக்கிறது.

No comments:

Post a Comment