Thursday, March 29, 2018


             மனிதம் பேசும் உயிர்கள்



 சக உயிர்களிடத்தில் நாம் கொள்ளும்
நேசமும், கருணையும் மட்டுமே
நமக்கான வாழ்வியலை அழகானதாக, அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக ஆக்கும்.
பசிக்கு உணவும், உறங்கும் போது பாதுகாப்பையும் நமக்கு அளிப்பவர்களே நமக்கான கடவுள்கள்.
அதை எப்போதும் பிறருக்கு அளித்து நாமும் கடவுளாக மாறுவோம்.

No comments:

Post a Comment