Monday, March 5, 2018


                 வாழ்வின் வாய்ப்பாடு


மனித வாழ்வில் எக்காலமும் நிரம்பும் பல கேள்விகளுக்கு சில பதில்களை பணக்காரர்கள் இட்டு நிரப்புகிறார்கள்.
அவர்கள் மட்டுமே தனக்கு பிறகான தலைமுறைக்கு சில மதிப்பீடுகளை விட்டுச் செல்கிறார்கள்.
எதுவும் பணமிருந்தால் சாத்தியம் என்பதால் எப்போதும் அதற்காக போராட, தன்னை கரைத்துக் கொள்ள, வருத்திக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
நாளை சுழலும் இந்த பூமியும் பணக்காரர்களின் சொல் கேட்கலாம்...
யாரறிவார்???!!!!

No comments:

Post a Comment