Monday, March 26, 2018


                         உயிர் மொழி


உலகின் உயிர் அனைத்திற்கும் பொதுவான மொழி அரவணைப்பு தான்.
இருளின் ஒளியாய்,
கனவின் நினைவாய்,
தவிப்பின் துணையாய்,
தோல்வியின் ஆறுதலாய்,
என யாவற்றுக்கும் நமக்கும் நம் மனதிற்குமான அடைக்கலம்
அஃது ஒன்றே.
வீசும் காற்றுக்காய் பயந்து அரவணைப்பின் தீபத்தை பல சமயங்களில் நாம் தான் ஏந்திக் கொள்ள தயங்குகிறோம்.

No comments:

Post a Comment