Sunday, March 25, 2018


                   நினைவின் சுவடுகள்


 மகிழ்ச்சியின், சுதந்திரத்தின், ஆரவாரத்தின், ஆர்ப்பாட்டத்தின்,
சிரிப்பின், இயல்பின் என எல்லா
பக்கங்களையும் கவிதையாய் நிரப்பிட சிறுவர்களால் மட்டுமே சாத்தியம்.
கடக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் தேனின் தித்திப்பாய் திளைப்பார்கள். மனித வாழ்வின் மொத்த ஆயுளுக்குமான நீங்கா நினைவுகளாக எல்லோருக்கும் இருப்பது பால்யம் மட்டுமே.

No comments:

Post a Comment