Friday, March 23, 2018


                வாழ்வின் கட்டமைப்பு

நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்வு கேலிகளாலும், தந்திரங்களாலும், ஏமாற்றங்களாலும், தோல்விகளாலும், பொய்களாலும், நிராசைகளாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அது பார்வையற்ற குருடனைப் போல
அங்குமிங்கும் தன் இருப்பை, வாழ்வியலை தேடியலைகிறது.
காலம் கடவுளைப் போல நாம் இறக்கும் வரை சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதேயில்லை.

No comments:

Post a Comment