Thursday, March 22, 2018


               கடவுளின் எச்சங்கள்


உணர்வுகளும், அழகிய முகபாவனைகள் மொத்தமும் கைகூடுவது நம் குழந்தைப்பருவத்தில் மட்டுமே.
அந்தப் பருவத்தில் தான் மனம் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படாமல்
சுதந்திரமாக தனக்கான பிரியங்களில் வட்டமடித்து திரிகிறது.
குழந்தைகளின் குறும்பையும், விளையாட்டுத் தனத்தையும் நாம் அனுமதித்தால் மட்டுமே அவர்களுக்கான அந்த மகத்தான பருவம் நிறைவானதாக அமைந்திட முடியும்.

No comments:

Post a Comment