Wednesday, March 28, 2018


                             நதி உலகம்


சிறுவர்களுக்கு ஒரு பேனாவும், காகிதமும் கிடைத்தால் போதும்
ஒரு ஓடை அதில் ஓடும் நதி,
கரையோரத்தில் அடர்ந்த சிறு வனம்,
அருகிலேயே அவர்களுக்கான வீடு
என இயற்கையோடு இணைந்த வாழ்வின் சாராம்சத்தை சட்டென வரைந்து விடுகின்றனர்.
உலகின் சில மூலைகளில் இன்னமும் அப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர் தான் உண்மையில் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment