Thursday, March 15, 2018


                மிதக்கும் நிகழ்காலம்



 மனதை ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கிறாள்.
முதலில் அவள் உடலிலிருந்தும், உருவத்திலிருந்தும் தன்னை முழுமையாக விலக்கிக் கொள்கிறாள்.
இயற்கையின் பெருவெளியில் காற்றோடு காற்றாய் மிதந்தபடி எங்கோ பூமியை விட்டு தொலைதூரத்திற்கு மிதந்து செல்கிறாள். இறுதியில் அங்கே இருக்கும் அவள் குழந்தை உடல் உருவத்திற்குள் நுழைந்து கொள்கிறாள்.

No comments:

Post a Comment