Saturday, March 24, 2018


             அன்பின் பெருவெளியில்


 சிறுவர்களுக்கு யானைகள் எப்போதுமே இரண்டாவது தாய் போலத்தான். பெரும்பாலான கோவில்களில் கடவுளின் சிம்மாசனமாய் யானைகள் தான் இருக்கின்றன.
உருவம் பெரிதாக இருந்தாலும் அதன் மனம் நாம் தூக்கிப்போட்டு விளையாடும் விளையாட்டு பொம்மை போலத்தான்.
எப்போதும் அதன் கண்களின் ஓரத்தில் வழிந்திருக்கும் கண்ணீரில் தான் நமக்கான மனிதம் தேங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment