Tuesday, March 20, 2018


             வரலாற்றின் சாட்சியாய்


 பிரமாண்டத்தின், கலையின், காதலின், பேரமைதியின் என இந்திய கலாச்சாரத்தின் நெற்றிப் பொட்டு தான் தாஜ்மஹால் எனும் அழகியல்.
எழுதத் தொடங்கும் யாவரின் எழுத்தின் மடியிலும் அமர்ந்து கொள்ளும் குழந்தை.
ஒருபோதும் அதனை தோல்வியின் சின்னமாக அணுகமுடிவதில்லை.
வாசிக்காத கவிதையின்,
முடிக்கப்படாத ஓவியத்தின்,
ஓசையில்லா இசைக்குறிப்பின்
என உயிர் உணர்வுகளின் பிரதிபலிப்பாகத்தான் தாஜ்மஹால் இருக்கிறது.

No comments:

Post a Comment