Tuesday, March 6, 2018


                         உயிர் உறவு


தாய், சேய் உறவு என்பது உயிர் உறவுகளில் முதன்மையானதும், மகத்தானதும் கூட.
அந்த உறவுகளுக்கிடையேயான
புரிதலும், உரையாடலும் தனித்துவமானது.
அது அழகியலும், ஆனந்தமும் ஆர்பரித்துக்
கொட்டும் கவிதை நீரூற்று.
கசப்பான பல அனுபவங்களிலிருந்தும்,
தனிமையின் பல பொழுதுகளிலிருந்தும்
நம் யாவரையும் காக்கும் கடவுளாக
இந்த தாய்-சேய் உறவு இருக்கிறது.

No comments:

Post a Comment