Monday, March 12, 2018

 
                        யாவுமானவள்...



வயதான இவரின் பிராத்தனை என்னவாக இருந்துவிடப் போகிறது.
இறைவன் எனக்கு போதிக்க நினைக்கும்
அத்தனை தத்துவங்களும் அனுபவங்கள்
புதைந்திருக்கும் இவள் முகச்சுருக்கங்கள் எனக்கு கற்பிக்கின்றன.
மிதக்கும் பூமியில் கொக்கரிக்கும் உயிர்களுக்கிடையே இவளொரு மெல்லிய தேனின் ரீங்காரம்.
இறைவன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், இவளின் பிரார்த்தனையால்.

No comments:

Post a Comment