Thursday, January 11, 2018

                 
                     திகட்டாத பால்யம்

எளிமையான அன்பைக் கொடுப்பது,
யாவரின் எச்சில் சோற்றையும் உண்பது,
கனவே இல்லாமல் உறங்கி எழுவது,
சுதந்திர ருசியை முழுதாய் உணர்வது,
பொம்மைகளுக்கு கதை சொல்வது,
விருப்பதுடன் விட்டுக் கொடுப்பது,
தோல்வியில் அழுது ஆறுதல் அடைவது
என எல்லா நேரங்களிலும் வாழ்தலின்
அர்த்தத்தை சிறுவர்கள் தான் கற்பிக்கிறார்கள்.

No comments:

Post a Comment