இது யாருக்கானது????
மாடு, கன்றுக்குட்டி, விவசாய நிலம், அதற்கு சில விவாசியிகள், கிணறு, டிராக்டர், களப்பை என எல்லாம் பொங்கல் பண்டிகை வரும் இந்த வாரத்திற்கு மட்டுமே நம் தேவையாய் இருக்கிறது.
உழுது விளைந்த நிலமும், வியர்வை சிந்திய விவசாயியும் ஊனமாய், ஊமையாய் நமை ஏறிட்டு பார்த்தபடி இருக்கின்றனர்.
என்னதான் நெருப்பில் சுட்டாலும் வானம் தன் சூரியனை என்றும் தாங்கியபடி தான் இருக்கிறது.
உழுது விளைந்த நிலமும், வியர்வை சிந்திய விவசாயியும் ஊனமாய், ஊமையாய் நமை ஏறிட்டு பார்த்தபடி இருக்கின்றனர்.
என்னதான் நெருப்பில் சுட்டாலும் வானம் தன் சூரியனை என்றும் தாங்கியபடி தான் இருக்கிறது.
No comments:
Post a Comment