Tuesday, January 9, 2018

  புத்தாண்டு அன்று எழுதியது...


வருடத்தின் உச்சியில் ஏறி மீதமுள்ள இரண்டு படிகட்டில் நின்று கொண்டு பாதுகாப்பாய் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மாமா, தங்கை, மனைவி என யாவரையும் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாய் கீழுள்ள இறந்தகால உலகத்தை பார்த்தால் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும், அழகாகவும் இருக்கிறது. இந்த உலகிற்கு நான் ஏதும் தராதபோதிலும் எனக்கு பிடித்த யாவற்றையும் கொடுத்த அறிவியலுக்கும், ஆண்டவனிற்கும், அனைவருக்கும் நன்றிகள் பல.

No comments:

Post a Comment