Friday, January 12, 2018

                                   மா...


நீங்கள் உலகம் முழுதும் தேடிச்சென்று அன்பிற்க்கான வார்த்தைகளை சேகரித்தால் இறுதியில் அது "அம்மா" என்ற வார்த்தையில் தான் தொடங்கும்.
இன்றைக்கும் பல அம்மாக்களின் உலகமும், உணர்வுகளும் சமையற்கட்டிலேயே தொடங்கி அங்கேயே முடிந்து விடுகிறது. வானம் வரை கலாச்சார ஏணி வளர்ந்து விட்டாலும் அதை தாங்கும் பூமியாக அம்மாக்கள் தான் இருக்கிறார்கள்.
கடவுளோ, பிச்சைக்காரனோ யாவரும் அவரின் அம்மா கருவறையில் இருந்து தானே உருவாகியிருப்பார்(??!!)

No comments:

Post a Comment