Friday, January 19, 2018


                         வாழ்தலின் ருசி


இந்த உலகம் எதையோ தேடி சதா ஓடியலைந்து கொண்டிருக்க, சலனமற்று
வெகு இயல்பாய் யாவற்றையும் வேடிக்கை பார்ப்பவர்களின் மனதை படித்து விடத்தான் மனம் எத்தனிக்கிறது.
அவர்கள் தான் வாழ்வை வாழ்வதற்க்காக
மட்டுமே வாழ்கிறார்கள்.
உலகத்தின் எல்லா அன்பும், ஆசிர்வாதங்களும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

No comments:

Post a Comment