Monday, January 22, 2018

   
                   அவளுக்கானது...


நான் பிறக்கும் முன்பே உன் நேசத்தின் அறிமுகம் கிடைத்திருந்தால் நான் கடவுளாக இருந்திருப்பேன்.

பிரிந்த எல்லோரின் காதலுக்காக
நீ அழுகிறாய்,
நான் எழுதுகிறேன்.

நீ வாசிக்காமலே போனாலும் இது உனக்கான கவிதையும், எனக்கான காதலும் தான்.

No comments:

Post a Comment