Tuesday, January 16, 2018

                 வீரத்தின் அடையாளம்


இந்த நூற்றாண்டில் நாம் பெற்ற நமக்கான இன்னுமொரு சுதந்திரம் தான்
ஜல்லிக்கட்டு
நம் வீரத்தை, போராட்ட குணத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிக் களமாகத்தான் எல்லா ஜல்லிக்கட்டு மைதானங்களும் இருக்கின்றன.
புழுதி மண் பறக்க, நிலப்பரப்பு அதிர திமிரி வரும் நம் காளைகள் தான் தமிழனின் ஆகச்சிறந்த அடையாளம்.
குடலுறிவி உயிரையே பறித்தாலும் அது
நம்மை காக்கும் தெய்வமாகத்தான் காண்கிறோம்.

No comments:

Post a Comment