சுவர்கள் பேசும் அரசியல்
சுவர் எழுத்துக்கள் பேசும் அரசியல்
மிகவும் காத்திரமானவை.
பல நாடுகளில், பல சமயங்களில்
பல புரட்சிகளும், போராட்டங்களும்
சுவரெழுத்துக்களால் தான் துவங்கப்பட்டன என்பதை நம் வரலாறு சொல்லும்.
இன்றும் கருத்துச் சுதந்திரத்தின் மிகப்பெரும் மேடைகளாக படைப்பாளிக்கு கிடைப்பவை அவன் கண்ணெதிரே காட்சியளிக்கும் எதோவொரு சுவர் தான்.
தனித்தவர்களின் உலகம்
எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கும் இந்த வாழ்வை யாவரும் சமாதானமாக கடந்து விடவே முயல்கிறோம்.
ஒரு கோபத்தை,
ஒரு நிராகரிப்பை,
ஒரு அழுகையை,
ஒரு மெளனத்தை,
ஒரு இயலாமையை,
என நம் உணர்வுகள் எல்லாவற்றையும் மெளனம் எனும் அடைப்புக்குறிக்குள்
நம்மால் அடைத்து வைக்க முடிகிறது.
சுவர் எழுத்துக்கள் பேசும் அரசியல்
மிகவும் காத்திரமானவை.
பல நாடுகளில், பல சமயங்களில்
பல புரட்சிகளும், போராட்டங்களும்
சுவரெழுத்துக்களால் தான் துவங்கப்பட்டன என்பதை நம் வரலாறு சொல்லும்.
இன்றும் கருத்துச் சுதந்திரத்தின் மிகப்பெரும் மேடைகளாக படைப்பாளிக்கு கிடைப்பவை அவன் கண்ணெதிரே காட்சியளிக்கும் எதோவொரு சுவர் தான்.
தனித்தவர்களின் உலகம்
எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கும் இந்த வாழ்வை யாவரும் சமாதானமாக கடந்து விடவே முயல்கிறோம்.
ஒரு கோபத்தை,
ஒரு நிராகரிப்பை,
ஒரு அழுகையை,
ஒரு மெளனத்தை,
ஒரு இயலாமையை,
என நம் உணர்வுகள் எல்லாவற்றையும் மெளனம் எனும் அடைப்புக்குறிக்குள்
நம்மால் அடைத்து வைக்க முடிகிறது.
No comments:
Post a Comment