Saturday, January 27, 2018


உயரே ஒரு வானம் மிதந்து கொண்டிருப்பதாகத் தான் சுருங்காத அந்த தோலுக்கு தெரியும்.
இல்லாமல் இருப்பவர்களின் உலகமும், நீங்கா நினைவுகளின் பரந்த தொகுப்புகளாகத் தான் சுருங்கிய
அந்த தோலுக்கு தெரியும்.
ஆனால் வானம் எப்போதும் வானமாக
மட்டுமே இருப்பது இயற்கைக்கு
மட்டுமே தெரியும்.

No comments:

Post a Comment