வாழும் நதியலைகள்
நாளைக்கென்று இவர்களிடம் இருப்பது வெறும் நம்பிக்கை மட்டுமே.
எங்கும் தனக்கான வாழ்வை அழகாக்கி கொள்ளவும், அற்புதமாக்கிக் கொள்ளவும் எளிதில் இந்த எளியவர்களால் இயலும்.
அன்பும், அரவணைப்புமே இனம், மதம், மொழி, கலாச்சாரம் என எல்லாவற்றுக்கும் மேலாக நம் வாழ்வை இயக்கும் இதயங்கள்.
No comments:
Post a Comment