Tuesday, January 9, 2018

நீண்ட வருடங்களுக்கு பிறகு என் ஆரம்ப கூட்டிற்குள் நுழைகிறேன். முன்னதற்கு மன்னிப்பும், பின்னதற்கு மகிழ்ச்சியும் மனம் அடைகிறது.
இணையம் கடந்த சில வருடங்களாக Twitter, Facebook, Watsapp, Instagram என பல கதவுகளை எனக்கு திறந்து விட்டிருக்கிறது. இனி எங்கு என் எழுத்து பதியப்படுகிறதோ அதன் நகல் பிரதி இங்கே பதியப்படும். என் எழுத்தின் மொத்த மழைத்துளிகளும் இந்த வலைப்பதிவு முகவரியின் குடைக்குள் கூடாக அடைகாக்கப்படும். வானம் எப்படி சூரியனை தாங்கி அணைத்து கொள்கிறதோ, அப்படி என் எழுத்தை கைபிடித்து அழைத்து வருகிறேன் இனி அது தினம் உங்கள் மனதின் குரலாக எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

No comments:

Post a Comment