Sunday, January 21, 2018


            கடவுளுக்கான கவலைகள்


கவலைகளுக்குத் தான் சட்டென எத்தனை கால்களும், சிறகுகளும் முளைத்து விடுகின்றன.
காலத்தின் வெள்ளை வெளியில் எண்ணற்ற கருப்பு படலமாக யாவரின்
கவலைகளும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
உயிர்கள் எல்லாவற்றின் கவலைகளைத் தாங்கும் பெரும் பிம்பங்களாகத்தான் இன்றைய கடவுள்கள் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment