Tuesday, January 9, 2018

குழந்தையாக மாறிய கடவுள்...


நம் பாசம்,
நம் கோபம்,
நம் அழுகை,
நம் சந்தோசம்,
நம் வெறுப்பு,
நம் சிரிப்பு
என யாவற்றையும் ஏற்றுக்
கொள்வதால் தான் அவர்கள்
நம் எல்லாமுமாகவும்,
எல்லோருக்கும் குழந்தையாகவும் இருக்கிறார்கள்.
உங்கள் பிரார்த்தனையால் கடவுளுக்கு
உருவம் கொடுத்துப் பாருங்கள், அவர் உங்கள் குழந்தையாகத்தான் இருப்பார்.

No comments:

Post a Comment