Wednesday, January 17, 2018

             
              சிறகொடிந்த பறவைகள்


வளர முயற்சிக்கும் சிறகுகளையும் பிய்த்து எரிந்து விட்டு சிறுவர்களை அடைத்து வைக்கும் சிறைச்சாலைகளாக மாறி விட்டன இன்றைய பள்ளிகள்.
வீட்டிலிருப்பதை விட அதிக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பள்ளிகள் பல இருந்தாலும் அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. காரணம் சிறுவர்களுக்கான அடிப்படை சுதந்திரம் மொத்தமும் பறிக்கப்படுவதால். பள்ளி விட்டு வீடு திரும்பும் சிறுவர்களைப் பாருங்கள், நாம் நேற்று தேடி அலைந்த ஏக்கம் மொத்தமும் அவர்கள் கண்களில் தேங்கி இருப்பதை.

No comments:

Post a Comment